சுற்றுலா
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் சுற்றி பார்க்க அனுமதி.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு மீண்டும் அனுமதி.நேற்று காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டு இருந்தத...
மேலும் படிக்க >>திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து வழக்கம் போல இயக்கம்.
உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை ...
மேலும் படிக்க >>திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை அடிக்கடிஉப்பு காற்றினால்சேதம்அடைந...
மேலும் படிக்க >>கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி சிகிச்சை பலனின்றி பலி
திருவள்ளூர் அடுத்த மோவூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா வயது 18 . கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி மன உளைச்ச...
மேலும் படிக்க >>குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க கூட்டு பேரூந்து சேவை துவக்கம்
குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை இணைத்து அரசு பஸ் போக்குவரத்து நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் 50 பேர் முன்பதிவு செய்தால் அந்தந்த ஊரில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்...
மேலும் படிக்க >>திருவள்ளுவர் சிலையை காண அனுமதிக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை.
கன்னியாகுமரி கடல் நடுவிலுள்ள ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இதனருகே உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அப்போதைய ம...
மேலும் படிக்க >>தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளதாக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி பேட்டி.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியான செங்கோட்டை தாலுகா குண்டாறு நீர்த்தேக்கம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் சுற்றுலாதுறை இயக்குனர் சந்திப் நந்தூரி, ...
மேலும் படிக்க >>எதிர்த்துப் போட்டியிட தயாரா? - அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்.
ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டு...
மேலும் படிக்க >>உதகை,கொடைக்கானலில் பொங்கல் தொடர் விடுமுறை சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு.மோயர் சதுக்கம், பைன் மர சோலை,குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்புசுற...
மேலும் படிக்க >>கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவு
கன்னியாகுமரி கடல் நடுவிலுள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகளுக...
மேலும் படிக்க >>