விளையாட்டு
CSK அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாய் அறிவிக்கப்பட்டுள்ளார். வீரர்கள் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் சென்னை அணி சார்பில் ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றுள்ளார். சென்...
மேலும் படிக்க >>ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி.-சேப்பாக்கம் ஸ்டேடியம் வரை இலவசமாக பேருந்துகளில் வந்து செல்லலாம்.
நாளை மாலை ஆறு முப்பது மணி அளவில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி. இப்போட்டியை காண வருகிற ரசிகர்கள், சென்னை மாநகரப் பேருந்தில் போட்ட...
மேலும் படிக்க >>இன்று ஒன்பது முப்பது மணி அளவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
இன்று திங்கட்கிழமை ஒன்பது முப்பது மணி அளவில் ஐ.பி.எல் தொடக்க விளையாட்டிற்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நேரடியான டிக்கெட் விற்பன...
மேலும் படிக்க >>இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது..
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடந்த ஐந்தாவது தொடர் கிரிக்கெட் போட்டி தர்மசாளாவில் நடந்தது. மூன்றாவது நாள் இரண்டு செசன் போட்டியில், இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்க...
மேலும் படிக்க >>இந்திய அணி 115.3 ஓவரில் எட்டு விக்கெட் இழந்து 461 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
: இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையேயான ஐந்தாவது கிரிக்கெட் தொடர் போட்டி தர்மசாலாவில் நடந்து வருகிறது.. இப்போட்டியில், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில் இருவரு...
மேலும் படிக்க >>இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொர்ட 7ந்- தேதியிலிருந்து தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது ஆட்டம் வரும் 7ந்- தேதியிலிருந்து தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது .ஹிமாச்சல பிரதேஷ் தர்மசாலா கிரிக்கெட் மைதா...
மேலும் படிக்க >>மாபெரும் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது.
இனாம் மணியாச்சியில் உள்ள அம்மா திடலில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி இரண்டு நாள் நடைபெற்றது. இப்போட்டியானது தென் மண்டல அளவிலான மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், தென்காசி மாவட்டம், த...
மேலும் படிக்க >>இந்தியா- இங்கிலாந்து நான்காவது கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் நான்காவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில், நான்கு நாட்களி...
மேலும் படிக்க >>இந்திய அணி 58 ஓவரில்7 விக்கெட் இழப்பிற்கு184 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் மோதும் நான்காவது டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது இரண்டாவது நாளில் மூன்றாவது இ ன்னிங்சில் இந்திய அணி 58 ஓவரில்7 விக்கெட் இழப்ப...
மேலும் படிக்க >>இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலாவது இன்னிங்சில் விளையாடிக் கொண்டிருக்கிறது .
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் தொடர்இன்று காலை 9.30 மணிக்கு ஜார்கண்ட் காஞ்சியில் ஜே எஸ். சி .ஏ. சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. 23ஆம் தேதியில் இர...
மேலும் படிக்க >>