மாநில சுயாட்ச்சியை ஒன்றிய அரசு பறித்து விட்டது
மாநில சுயாட்ச்சியை ஒன்றிய அரசு பறித்து விட்டது.
நீட் தேர்வு குறித்து நடந்த அனைத்துக்கட்சியின் கூட்டம் நிறைவு பெற்ற பின்பு மருத்துவ -மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியம் ,ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட்தேர்வு குறித்த சட்டம் மற்றும்தேசீயமருத்துவ
ஆணையத்திட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட்தேர்வை முன்னிருத்தி நமது மாணவர்களை
பெரும் பாதிப்படைய செய்துள்ளது.மாநில அரசு நிதியிலிருந்து மாநிலஅரசால் தொடங்கப்பெற்ற மருத்துவ
கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்படவேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை ஒன்றிய அரசு பறித்து விட்டது.இது மாநில சுயாட்ச்சிக்கு எதிரானது என்றார்.
Tags :