கொரோனா உறுதி மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி 2 பேர் பலி

by Editor / 09-01-2022 06:09:59pm
 கொரோனா உறுதி மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி 2 பேர் பலி

கல்லுமேடு அருகே கொரோனா உறுதியானதால் அச்சத்தில் சானி பவுடரை கரைத்து குடித்து ஒரே குடும்பத்தினர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via