உலக தமிழர்களுக்கென ஒரு தலைமை வங்கி

by Admin / 12-01-2022 11:22:31pm
உலக தமிழர்களுக்கென ஒரு தலைமை வங்கி

சென்னை கோட்டூர்புரத்தில்  அயலகத் தமிழர் நலன்-  மறுவாழ்வுத்துறை சாா்பாக , அயலகத் தமிழர் நாள்   கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டகவிஞா்  வைரமுத்து, உலக தமிழர்களை இணையவழியில் இணைத்து ஒர்.அயலக மாநாட்டை நடத்தியதாக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். உலக தமிழர்களுக்கென ஒரு தலைமை வங்கி தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள்வைத்தாா்

 

 

Tags :

Share via