மும்பையில் இந்தியகடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் பலி.

by Editor / 18-01-2022 11:33:02pm
மும்பையில் இந்தியகடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் பலி.

ரன்வீர் கப்பலின் உட்பகுதியில் ஏற்பட்ட  விபத்தில் தீ  மளமளவென வெடிபொருளில் பரவியதன் காரணமாக 3  கடற்படைவீரர்கள் அந்த விபத்தில் சிக்கிக்கொண்டனர்.இந்த விபத்தில் 3 வீரர்களும் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் பற்றி கேட்டதும் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் எல்லோரும் வெளியேற்றப்பட்டனர். அந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,ஐஎன்எஸ் ரன்வீர் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் 1986 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.

மும்பையில் இந்தியகடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் பலி.
 

Tags :

Share via