114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட அரசு அனுமதி.

by Editor / 09-02-2022 12:12:48pm
114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட அரசு அனுமதி.

ஊரகப்பகுதிகளில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி. நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.336 கோடி மதிப்பில் கட்டப்படும் பாலங்களுக்கு நிதியை ஒதுக்கி உத்தரவு.அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டப்படும்.

 

Tags : புதிய பாலங்கள்

Share via