200 வார்டு பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைப்பு

by Editor / 15-02-2022 09:58:59pm
200 வார்டு பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைப்பு

200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைப்பு.

உதவி செயற்பொறியாளர், 2 காவலர்கள், ஒளிப்பதிவாளர் உட்பட 4 பேர் என மண்டலம் ஒன்றுக்கு 3 குழு வீதம் 45 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 - மாநகராட்சி ஆணையர்.

 

Tags : 45 Ward 45 Flying Forces system to prevent money laundering

Share via