பஞ்சாப் மாகாண ஆளுநர் சாவித்திரி முகமது சர்வர் பதவிநீக்கம்

by Staff / 03-04-2022 12:52:15pm
பஞ்சாப் மாகாண ஆளுநர் சாவித்திரி முகமது சர்வர் பதவிநீக்கம்

பாகிஸ்தான் அரசு பஞ்சாப் மாகாண ஆளுநர் சாவித்திரி முகமது சர்வரை பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

இம்ரான் அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பஞ்சாப் ஆளுநர் பதவி நீக்கம் குறித்து தகவல் அறிந்த செய்தித்துறை அமைச்சர் சவுத்ரி எதற்காக பதவி நீக்கம் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

புதிய ஆளுநர் யார் என பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை  பஞ்சாப்  சட்டத்தின் துணை சபாநாயகர் பொறுப்பு ஆளுநராக செயல்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்

 

Tags :

Share via