சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்

by Editor / 16-04-2022 01:37:21pm
சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்

மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த படத்தில் உள்ளவர்கள் இருவரும் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.  இவர்களது உடல் மதுரை அரசு ராஜாஜி  மருத்துவமனையில் உள்ளது. இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 9498042434 இந்த நம்பரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்
 

Tags : Two people were killed in a stampede at the Chithrai festival

Share via