கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது, ரூ. 10 லட்சம் நிதி.

by Editor / 28-04-2022 04:19:20pm
கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது, ரூ. 10 லட்சம் நிதி.

தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி  - உள்ளாட்சி தினமாக அறிவிப்பு; ஆண்டிற்கு 4 முறைக்கு பதிலாக 6 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்; மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு அமர்வு படித் தொகை 10 மடங்கு உயர்த்தி வழங்கப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் வாகனங்கள் வழங்கப்படும்; சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது மீண்டும் வழங்கப்படும், ரூ. 10 லட்சம் நிதி வழங்கப்படும் எனவும் அறிவிப்பு.

 

Tags :

Share via