அமெரிக்காவில் தொழிற்சாலையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு 3 பேர் பலி

by Staff / 10-06-2022 02:31:24pm
அமெரிக்காவில் தொழிற்சாலையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு 3 பேர் பலி

அமெரிக்காவின் மேரிலேண்ட் தொழிற்சாலையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.ஸ்மித்பார்க்  நகரில் உள்ள தொழிற்சாலையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் சிலர் படம் காயங்களுடன் மீட்கப்பட்டனர் மர்ம நபரை விரட்டிச் சென்று போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அவர் பாடும் காயங்களுடன் பிடிபட்டார்  எதற்காக துப்பாக்கிச் சூடு நடந்தது என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via