பார்க்கிங் பாஸ்தாவில் கிளர்ச்சி கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் குழந்தைகள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் படுகொலை

by Staff / 14-06-2022 03:00:21pm
பார்க்கிங் பாஸ்தாவில் கிளர்ச்சி கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் குழந்தைகள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் படுகொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான பெருவில் புலம்பெயர் மக்கள் வாழும் கிராமத்தில் கிளர்ச்சிக் குழு நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டனர். நாட்டை ஒட்டியுள்ள எல்லையோர கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த கும்பல் குழந்தைகள் பெண்கள் என பாரபட்சமின்றி தாக்குதல் நடத்தியுள்ளது .தாக்குதலில் 165 பேர் வரை கொல்லப் பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை இல் அல் கொய்தா அல்லது ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளின் செயல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via