திருப்பரங்குன்றத்தில் போலீசார் வாகனத்திற்கு தீவைப்பு
மதுரை திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவர் மதுரை மாநகர் காவல் துறையில் பணிபுரிகிறார். இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்ற இருசக்கர வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். எனவே இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :