கால் டாக்ஸி ஓட்டுனர் கழுத்தை அறுத்து கொடூர கொலை 2 மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள அவரது மனைவி

by Editor / 29-06-2022 03:28:20pm
கால் டாக்ஸி ஓட்டுனர் கழுத்தை அறுத்து கொடூர கொலை 2 மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள அவரது மனைவி

செங்கல்பட்டில் ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பதற்காக ஓலா நிறுவனம் கால் டாக்ஸி ஓட்டுனரின்  கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காரை திருடிச் சென்ற வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி இரண்டு மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via