முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற உத்தரவுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags :