முகக்கவசம் அணியவில்லையெனில் ரூ500 அபராதம்
சென்னையில் ,ஜீலை 6 ஆம் தேதியிலிருந்து பேருந்து ஒட்டுனர், நடத்துனர், பேருந்தில் பயணம் செய்யும் பயணியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது . பொது இடங்கள் ,வணிக வளாகங்கள் ,திரையரங்குகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டு மென்றும் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Tags :