முகக்கவசம் அணியவில்லையெனில் ரூ500 அபராதம்

by Admin / 05-07-2022 10:14:01pm
 முகக்கவசம் அணியவில்லையெனில்  ரூ500 அபராதம்


சென்னையில்  ,ஜீலை 6 ஆம்   தேதியிலிருந்து  பேருந்து  ஒட்டுனர், நடத்துனர், பேருந்தில் பயணம் செய்யும் பயணியர்கள்  கட்டாயம்  முகக்கவசம் அணிய வேண்டுமென்று   சென்னை மாநகராட்சி  அறிவித்துள்ளது   . பொது இடங்கள்  ,வணிக வளாகங்கள் ,திரையரங்குகளில்   பொதுமக்கள்  அதிகம்  கூடும்  இடங்களில்  சமூக    இடைவெளி      முகக்கவசம்  அணிவதை    உறுதி செய்ய  வேண்டு மென்றும்      முகக்கவசம்      அணியாமல் வருபவர்களுக்கு  ரூ.500 அபராதம் விதிக்கப்படும்  என்றும்  தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via