பொதுக்குழு உறுப்பினர் அல்லாதவர் உள் நுழைவதை தடுப்பதற்காக

by Admin / 06-07-2022 12:20:02pm
பொதுக்குழு உறுப்பினர் அல்லாதவர் உள் நுழைவதை தடுப்பதற்காக

அ.தி.மு.க பொதுக்குழு வரும் 11ஆம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அணி அதற்கான  வேலைகளில்  மும்முரமாக  ஈடுபட்டு  வருகிறது. ஸ்ரீ வாரு வெங்கடேஸ்வரா மாளிகையில்  நடக்கும்  பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்  அடையாள அட்டையில்  புகைப்படத்தோடு  க்யூஆர்  கோட்  அச்சிடப்பட்டு வழங்கப்படவுள்ளது.பொதுக்குழு உறுப்பினர் அல்லாதவர் உள் நுழைவதை தடுப்பதற்காக க்யூஆர்கோட்  பயன்படுத்துவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  பொதுக்குழுமண்டபத்தில் நடைபெறாமல்  போனால் ஆன்லைன் வழியாகப் பொதுக்குழு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான பயிற்சி  இன்றிலிருந்து  தொடங்கி 10 ஆம்  தேதிவரை நடக்க  உள்ளதாகவும்  இதற்கான பணிகளை அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப பிரிவு  செய்து வருவதாக தகவல்.

 

Tags :

Share via