பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழை பெண்கள் குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

by Editor / 06-07-2022 04:19:11pm
பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த கனமழை பெண்கள் குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

மேற்கு பாகிஸ்தானில் கொட்டி தீர்த்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மாகாண பேரிடர் மேலாண்மை வெளியிட்ட அறிக்கையில் பாலஸ்தீனத்தில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஒரே இரவில் பெய்த மழையில் வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via