பெட்ரோல் பங்கில் ஆயிரம் ரூபாய் பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற இளைஞர்

by Editor / 19-07-2022 04:35:50pm
பெட்ரோல் பங்கில் ஆயிரம் ரூபாய் பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற இளைஞர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பெட்ரோல் பங்க் ஒன்றில் ஆயிரம் ரூபாய் பெட்ரோல் போட்டுக்கொண்டு பேடிஎம் மூலம் பணம் அனுப்புவதாக கூறி இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது .விழுப்புரம் நோக்கி சென்ற அவரை 2 கிலோ மீட்டர் தூரம் வரை பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பின்தொடர்ந்து பிடிக்க முடியவில்லை.

 

Tags :

Share via