இந்திய மீனவர்கள் 23 பேரை விடுவித்தது

by Editor / 23-07-2022 12:12:49pm
இந்திய மீனவர்கள் 23 பேரை விடுவித்தது


இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை விடுவதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த 12ம் தேதி பகுதியில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் உள்பட 23 பேர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via