வங்கிகளுக்கான ரெப்கோ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி0.50 உயர்த்தியுள்ளது
வங்கிகளுக்கா ன ரெப்கோ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி 0.50 உயர்த்தியுள்ளது. இதன் மூலன் வங்கிகளில் வீட்டுக்கடன்,வாகன கடன்,தனிநபர் கடன் வாங்கியவர்கள் இனி கூடுதலாக வட்டி கட்ட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
.மூன்றே மாதங்களில் 1.40 %வட்டி உயர்ந்துள்ளதாகவும் கொரோனாவுக்கு முன்பிருந்த
நிலையில் வட்டி உயர்வு அதிகரித்துள்ளதாகவும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன
.ஆக,5.40% ரெப்கோ வட்டியால் பொதுமக்களிடமிருந்து கடன் கொடுத்துள்ள வங்கிகள் அதிக வட்டி யை பெற வேண்டிய நிர்பந்தங்களுக்கு ஆளாகி உள்ளன.வட்டி உயர்வு நடுத்தர மக்களை அதிக பாதிப்படைய செய்யும் என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.
Tags :