கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள்

by Editor / 19-08-2022 01:54:55pm
கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள்

பாரிஸில் கொட்டி தீர்த்த கன மழையில் பல மெட்ரோ ரயில் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரு மணி நேரத்தில் கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரின் சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. காட்டாற்று போல பாய்ந்த வெள்ளத்தால் பேருந்தினுள்  முழங்கால்வரை தண்ணீர் பாய்ந்து சென்றது.

 

Tags :

Share via