புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா அழைப்பிதழ் உயர்நீதி மன்ற நீதிபதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வழங்கினார்கள்.

by Admin / 01-09-2022 03:39:42pm
புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும்  விழா  அழைப்பிதழ்   உயர்நீதி மன்ற  நீதிபதிகள் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை சந்தித்து, வழங்கினார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 4.9.2022  அன்று நடைபெறவுள்ள  சென்னை  உயர்நீதிமன்றத்தின் பயன்பாட்டிற்காக  பழைய  சட்டக்கல்லூரி  பாரம்பரிய  கட்டடத்தை  புதுப்பித்தல்  மற்றும் புதிய கட்டடங்களுக்கு  அடிக்கல் நாட்டும்  விழாவிற்கான   அழைப்பிதழை    உயர்நீதி மன்ற   நீதிபதிகள்  . .எம்.துரைசாமி   மற்றும். பரேஷ் உபாத்யாய்  ஆகியோர்  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை சந்தித்து, வழங்கினார்கள்.

 

Tags :

Share via