புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா அழைப்பிதழ் உயர்நீதி மன்ற நீதிபதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வழங்கினார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 4.9.2022 அன்று நடைபெறவுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் பயன்பாட்டிற்காக பழைய சட்டக்கல்லூரி பாரம்பரிய கட்டடத்தை புதுப்பித்தல் மற்றும் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவிற்கான அழைப்பிதழை உயர்நீதி மன்ற நீதிபதிகள் . .எம்.துரைசாமி மற்றும். பரேஷ் உபாத்யாய் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வழங்கினார்கள்.
Tags :