தமிழகம் முழுவதும் 1201 போலீசாரை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி.உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் 1,201 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். காவலர்கள் விருப்பத்துக்கு ஏற்ப பணியிட மற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :