மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

by Staff / 11-11-2022 02:14:31pm
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மேஸ்திரி சிலுவை முத்து என்பவருடன் சேர்ந்து, பல்லாவரத்தில் உள்ள, வேம்புலி அம்மன் கோவில் ஏழாவது தெரு குளத்துமேடு பகுதியில், தங்கராஜ் என்பவரின் வீட்டில், தரை பூச்சு வேலை செய்தார். மாலையில் போதிய வெளிச்சம் இல்லாததால், மின் கம்பியுடன் பிணைக்கப்பட்ட பல்ப் எரியவிட்டு, பணியில் ஈடுபட்டார்.
இந்த மின் கம்பி, எதிர்பாராதவிதமாக குமார் மீது பட்டதில், மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via