150 ஆண்டுகால பாலத்தை இடிக்கும் பணி

by Staff / 20-11-2022 02:45:07pm
150 ஆண்டுகால பாலத்தை இடிக்கும் பணி

மும்பை சத்ரபதி சிவாஜி மக்ராஜி டெர்மினல் - மஜ்ஜித் பண்டர் புறநகர் பாதையில் கார்னாக் சாலையின் மேல் கட்டப்பட்டிருந்த 150 ஆண்டுகால பாலத்தை இடிக்கும் பணி துவங்கியுள்ளது. வெறும் 27 மணி நேரத்தில் இந்த மேம்பாலம் அகற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.400 தொழிலாளர்கள், 500 டன் எடை கொண்ட 4 கிரேன்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த ரயில் தடத்தில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via