கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

by Staff / 30-11-2022 02:50:14pm
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிச.5ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், பொதுதேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via