மாணவனுக்கு கூல் லிப் என்ற புகையிலை கொடுத்த 3 பேர் கைது.

by Editor / 15-12-2022 04:29:52pm
மாணவனுக்கு கூல் லிப் என்ற புகையிலை கொடுத்த  3 பேர் கைது.

 தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் உள்ள தனியார் பள்ளி வாகனத்தில், மாணவனுக்கு கூல் லிப் என்ற புகையிலை பொருளை பயன்படுத்தும்படி சமூகவிரோதிகள் டார்ச்சர் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக விசாரணை நடத்திய பாவூர்சத்திரம் போலீஸார், 16 வயதுடைய 3 பேரை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via