அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டது.

by Editor / 15-12-2022 04:42:12pm
 அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள்  அகற்றப்பட்டது.

 சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 விளம்பர பலகைகள், 33 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், மண்டல அலுவலர் தலைமையில் அமைத்த குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன. டிசம்பர் 8 முதல் டிசம்பர் 13 வரை நடத்தப்பட்ட கள ஆய்வுகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், பதாகைகள் அகற்றப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

 

Tags :

Share via