துணை ஜனாதிபதியை வரவேற்ற முதல்வர்
தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, இன்று சென்னை விமான நிலையத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி வரவேற்றார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடன் உள்ளனர்.
Tags :