திண்டுக்கல்: நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழப்பு

by Reporter / 30-06-2021 08:07:58pm
திண்டுக்கல்: நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் உயிரிழப்பு

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ளது. இதில் அதிக நீர் தேங்கி உள்ளது. எனவே பலரும் இங்கு குளிக்க செல்வது வழக்கம். இந்த நிலையில் புதன்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் குளிக்கக் சென்றுள்ளனர். அப்போது  குளித்த மூழ்கி 5 சிறுவர்கள் நீரில் மூழ்கினர். நீச்சல் தெரியாமல் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் அங்கு சென்று உடல்களை மீட்டனர்..
---------------------
செ.சிவக்குமார்.திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்.

 

Tags :

Share via