வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை-டிரோன்கள் பறக்க  தடை 

by Editor / 30-01-2023 10:38:50pm
வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை-டிரோன்கள் பறக்க  தடை 

சென்னையில் நாளை முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறும் நிலையில், இதில் கலந்துகொள்ள 29 வெளிநாடுகள், 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து டிரோன்கள் பறக்க  தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via