கருத்து சுதந்திரம் என்பது ஆளுநர்களுக்கும் உண்டு 

by Editor / 06-05-2023 04:52:07pm
கருத்து சுதந்திரம் என்பது ஆளுநர்களுக்கும் உண்டு 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஏன் ஆளுநர் மாளிகைக்கு சென்று புகார் கொடுத்தார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோது மட்டும் ஆளுநர் வேண்டும். ஆளும் கட்சியாக இருந்தால் வேண்டாமா? எதிர்க்கட்சியாக இருந்த போது ராஜ்பவன் வாசலை மிதிக்காமல் இருந்திருக்கலாமே? கருத்து சுதந்திரம் என்பது ஆளுநர்களுக்கும் உண்டு என  ஆளுநர் தமிழிசைகூறியுள்ளார்.

 

Tags :

Share via