16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்த நாடார் பட்டி மாயாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானமுத்து இவரது மகன் அமல்ராஜ் இவர் அதே பகுதியைச் சார்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததை தொடர்ந்து அவரது பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதனை தொடர்ந்து ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் காளீஸ்வரி வழக்கு பதிவு செய்து அமல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
Tags :