குஜராத் அணியும் சென்னை அணியும் மோத இருந்த நிலையில் மிக கனமழை...

by Admin / 28-05-2023 08:47:57pm
 குஜராத் அணியும் சென்னை அணியும் மோத இருந்த நிலையில் மிக கனமழை...

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத இருந்த நிலையில் மிக கனமழை பெய்து வருவதால் ஆட்டம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து சீதோசன நிலையில் மாற்றம் நிகழும் பட்சத்தில் ஆட்டம்இரவு மணி 9.45 ற்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .இருப்பினும், மழை தொடர்ந்து நீடித்தால் போட்டி நாளைக்கு தள்ளி வைக்கப்படலாம் நாளையும் மழை தொடர்ந்தால்பாயிண்ட்ஸ் அடிப்படையில் எந்த அணி அதிகம் பெற்று இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிப்பதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஆக, ரசிகர்களின் ஆசை இரண்டு அணிகளும் மோதி அந்த ஆட்டத்தை பார்த்து ரசித்து அதன் மூலமாக வெற்றியை கொண்டாட வேண்டும் என்று இந்தியா முழுவதும் உள்ள டோனி ரசிகர்கள் குவிந்துள்ளனர். குஜராத் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் நிற டீசர்ட் அணிந்த முகங்களை குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தை சுற்றி இருப்பதை காண முடிகிறது..

 

 குஜராத் அணியும் சென்னை அணியும் மோத இருந்த நிலையில் மிக கனமழை...
 

Tags :

Share via