ஜார்கண்ட்: 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்!

by Editor / 29-05-2023 09:26:29pm
ஜார்கண்ட்: 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்!

ஜார்கண்ட்: தன்பாத் பகுதியில் ரயில் வழித்தடத்தில் 25,000 வோல்ட் மின்சாரம் பாயும் உயர் மின்னழுத்த கம்பிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்ட 8 ஒப்பந்த தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு.பராமரிப்பு மேற்கொள்ளப்பட்ட கம்பி, எதிர்பாராத விதமான மின்சாரம் பாய்ந்த கம்பியுடன் உரசியதால் விபத்து என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via