இருசக்கரவாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் லாரி மோதி பலி.

by Editor / 30-05-2023 09:20:04pm
இருசக்கரவாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் லாரி மோதி பலி.

உதகை அருகே கேத்தி பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் ரேஸ்ஸில் ஈடுபட்ட போது லாரியில் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலி.சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற போலீசார் 2 மாணவர்களது உடலைகைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு ணைப்பிவைத்து விபத்து குறித்து கேத்தி காவல் துறையினர் விசாரணைமேற்கொண்டுவருகின்றனர்.இந்தசம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via