மல்யுத்த வீரர்களை சமாதானப்படுத்திய விவசாயிகள் சங்க தலைவர்கள்.

by Editor / 30-05-2023 09:24:55pm
மல்யுத்த வீரர்களை சமாதானப்படுத்திய விவசாயிகள் சங்க தலைவர்கள்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வீராங்கனைகள் போராட்டம் பற்றி பிரச்னைக்கு தீர்வு காண 5 நாட்கள் அவகாசம் கோரி விவசாயிகள் சங்க தலைவர்கள் வேண்டுகோள்.மல்யுத்த வீரர்களை சமாதானப்படுத்திய விவசாயிகள்.ஹரித்வார் கங்கை நதிக்கரையில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு வடமாநில விவசாயிகள் சங்க தலைவர்கள் ஆதரவு கரம் நைட்டியுள்ளதால் போராட்டம் வலுப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் தலைமையில் நிர்வாகிகள் பலர் வீரர்களை சமாதானப்படுத்தி, அவர்களிடம் இருந்து பதக்கங்களை வாங்கிக் கொண்டு பிரச்னையை தீர்க்க உதவுவதாக உறுதியளித்துள்ளர்.

 

Tags :

Share via