அரிசிக்கொம்பன் தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நிவாரணம்.
தேனிமாவட்டம் கம்பத்தில் அரிசி கொம்பன் யானை தாக்கி பாதிப்புக்குள்ளாகி உள்ள பால்ராஜ் என்பவர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.இவரது குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜ. பெரியசாமி 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகை இன்று வழங்கினார்.
Tags :