ஸ்டாலினை விருந்துக்கு அழைக்கும் பழவேற்காடு பெண்கள்

by Editor / 10-09-2021 03:05:03pm
ஸ்டாலினை விருந்துக்கு அழைக்கும் பழவேற்காடு பெண்கள்

காட்டுப்பள்ளியில் உள்ள அதானி குழுமத்தின் துறைமுக விரிவாக்கத் திட்டம் நிறுத்தப்படும் என்பது உள்ளிட்ட தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அவருக்கு பழவேற்காட்டின் பாரம்பரிய கடல் உணவு விருந்து ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் அதில் அவர் கலந்துகொள்ள வேண்டும் என்றும் எங்களது வாழ்க்கைச் சூழலை நேரடியாக பார்வையிட வேண்டும் என்றும் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via