ஜார்கண்ட் மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் சென்னையில் கைது

by Editor / 27-10-2021 05:37:50pm
ஜார்கண்ட் மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் சென்னையில் கைது

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தைச் சார்ந்த மாவோயிஸ்டு  சுகார்கஞ்சு என்பவரை அம்மாநில காவல்துறை தீவிரமாக தேடி வந்தது. இந்த நிலையில் அவன் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து.இதனைத்தொடர்ந்து  ஜார்க்கண்ட் மாநில போலீசார் சென்னை காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததன்படி அவன் எண்ணூர் பகுதியில்   புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த எண்ணூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வேறு மாவோயிஸ்டுக்கள் யாரும் கூலித் தொழிலாளர்கள் போல் தமிழகத்தில் பதுங்கி இருக்கிறார்களா என கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

 

Tags :

Share via