மத்திய அரசின் முன்னாள்  தலைமை வழக்கறிஞர்  சோலி சொராப்ஜி காலமானார்

by Editor / 30-04-2021 03:38:27pm
 மத்திய அரசின் முன்னாள்  தலைமை வழக்கறிஞர்  சோலி சொராப்ஜி காலமானார்


மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி கொேரானா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) சோலி சொராப்ஜி (91) கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று  காலை டெல்லி மருந்துவமனையில் காலமானார். இவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி 
உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர் .

 

Tags :

Share via