நர்ஸிங்கல்லூரி தாளாளர் போளுர் நீதிமன்றத்தில் சரண்.

by Admin / 23-11-2021 09:28:00pm
நர்ஸிங்கல்லூரி தாளாளர் போளுர் நீதிமன்றத்தில் சரண்.

நர்ஸிங்கல்லூரி தாளாளர் போளுர் நீதிமன்றத்தில் சரண்.
திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள நர்ஸிங் கல்லூரியில்,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அக்கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன் மீது மாணவ-மாணவியர்கள் வகுப்புகளைப்புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்இதனைத்தொடர்ந்து காவல்துறை ஜோதி முருகன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செயது தலைமறைவான தாளாளரை தேட தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அவர் போளுர் நீதி மன்றத்தில் சரணடைந்தார்.

 

 

Tags :

Share via