பாபநாசம் அடர்ந்த காட்டுப் பகுதியில் 60வயது ஆண் பிணம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் வனத்துறை பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அடர்ந்த காட்டுப் பகுதியான கன்னி கட்டி என்ற இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஆண் பிணம்.உடலை மீட்டு விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள் பத்து நாட்களாகியும் இவர் யார் என்பது தெரியவில்லை. இவர் வெள்ளை நிறத்திலான கோடு போட்ட சட்டை மற்றும் உள்பனியனில் CID Racing என்ற வார்த்தை உள்ளது.இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் இவர் எப்படி இந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் வந்தார்.என பல்வேறு கொண்னங்களில் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
Tags :