அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புகிறோம்: ஆப்கன் பிரதமர்

by Admin / 29-11-2021 12:26:08am
அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புகிறோம்: ஆப்கன் பிரதமர்

அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புகிறோம்: ஆப்கன் பிரதமர்

   
ஆப்கானிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது என்றும் அது எங்கள் கொள்கை அல்ல   

அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புகிறோம்: அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புவதாக ஆப்கானிஸ்தான் தற்காலிக பிரதமர் முல்லா ஹசன் அகுண்ட்  கூறியதாவது .

இஸ்லாமிய எமிரேட் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு, பொருளாதார உறவு மற்றும் சக வாழ்க்கை கொண்டிருக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது. அது எங்கள் கொள்கை அல்ல.

ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். எங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறோம். ஆப்கானிஸ்தான் மீது அழுத்தம் கொடுப்பது யாருக்கும் பயனளிக்காது.

 

Tags :

Share via