மகளுக்கு பாலியல் தொல்லை -தந்தைக்கு ஆயுள் தண்டனை :

by Admin / 30-11-2021 12:20:06am
 மகளுக்கு பாலியல் தொல்லை -தந்தைக்கு ஆயுள் தண்டனை :

 

 மகளுக்கு பாலியல் தொல்லை -தந்தைக்கு ஆயுள் தண்டனை :

மதுரை ஒத்தக்கடை யில் கடந்த 2015-ம் ஆண்டு தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் தந்தை கணேச மூர்த்தி கைது செய்யப்பட்டார்.  போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இன்று , மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா, கணேச மூர்த்திக்கு ஆயுள்தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via