நவீன ‘ட்ரோன்கள்’ இந்தியா வந்தடைந்தன

by Admin / 01-12-2021 12:41:14am
நவீன ‘ட்ரோன்கள்’ இந்தியா வந்தடைந்தன

 நவீன ‘ட்ரோன்கள்’ இந்தியா வந்தடைந்தன

 சீன ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவி  கொண்டிருக்கிறது. இதனால் எல்லைப் பகுதிகளை  கண்காணிக்க ஆளில்லா விமானங்களை. மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கி, இஸ்ரேலியிடம் இருந்து நவீன வகை ஹெரான் ட்ரோன்களை வாங்க முடிவு செய்தது,தற்போது ஹெரான் ட்ரோன்கள் இந்தியா வந்தடைந்துள்ளது. இந்த ட்ரோன்கள் லடாக் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.

 

Tags :

Share via