துப்பாக்கி சூடு மாணவர்கள் 3 பேர் பலி

by Admin / 01-12-2021 11:52:18pm
 துப்பாக்கி சூடு மாணவர்கள் 3 பேர் பலி

 துப்பாக்கி சூடு..-. மாணவர்கள் 3 பேர் பலி...

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் 3 பேர்  பலியாகினர்.
 
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 15 வயது மாணவன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தி 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

துப்பாக்கி குண்டுகள் துளைத்ததில் 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் 6 பேர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் இருவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனை  பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via