கொரோனாவில் இறந்தவருக்கு 50,000 இழப்பீடு

by Admin / 07-12-2021 12:10:57pm
கொரோனாவில் இறந்தவருக்கு 50,000 இழப்பீடு

கொரோனாவில் இறந்தவருக்கு 50,000 இழப்பீடு

கொரோனா பெருந்தொற்றால்,பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின்  குடும்பத்திறகு   ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும்
என்று உச்சநீதி மன்றம்  உத்தரவுப் பிறப்பித்திருந்தது. தமிழக அரசும் இழப்பீடு வழங்கப்படும் என்று  சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்திருந்தது. உயர்நீதி மன்றநீதிபதிகள் இழப்பீட்டுத்தொகை ரூ.50,000 உடனடியாக வழங்க வேண்டுமென்று  உத்தரவு பிறப்பித்தனர்.இந்நிலையில்,தமிழக அரசு கொரோனாவில் இறந்த குடும்பங்களுக்கு ரூ50,000 மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உள்ளதாக அரசாணை
வெளியிட்டுள்ளது.

 

 

Tags :

Share via